Monday, August 22, 2016

தொடராதே...

தொடராதே...

நிழல்கள்
நிலவுள்ளவரையென்பதும்
வண்டுகள்
தேனுள்ளவரையென்பதும்
நானும் அறிவேன்

பறப்பதெல்லாம்
பறவையென்றால்
சிறகுக்கென்ன மதிப்பு??

தொடராதே...

No comments: