Monday, August 15, 2016

நீயும் நானும்

பணமோ படிப்போ பதவியோ முன்னின்று எங்களை தீர்மானிக்காது, அதன் பாரத்தை நிறுக்காமல் இவற்றை தள்ளிவைத்துவிட்டு மனிதத்தால் நிச்சயிக்கப்பட்ட என் திருமணத்தை நான் சாதனையாக நினைக்கின்றேன்.

என் எதிர்பார்ப்பு கனவு பிரார்த்தனை போலவே அற்ப விடயங்களை தூக்கிப்போட்டுவிட்டு இணையப்போகும் எம்மை இணைத்த இறைவனுக்கு என்னவென்று நன்றி சொல்வேனோ.....


No comments: