Friday, August 5, 2016

ஆம்ப‌லே நீயும்

ஆடிய‌சைந்த‌ பேரூந்தும் அடைக்க‌ல‌ம‌தை க‌ண்டு
ஆர‌ ம‌ர‌ அனைவ‌ரும் இற‌ங்கும்வ‌ரை நின்று
ஆழ்ம‌ன‌தில் உருண்டோடிய‌ ஆம்ப‌லே நீயும்
அறியா திற‌ங்கிபோகையிலே ப‌ற்றிய‌து தீயும்...

No comments: