Sunday, January 5, 2014

இந்தச் சுனாமி ஓயவில்லை!!

இமைகடந்து
இதயம் நனைத்தும்
இந்தச் சுனாமி ஓயவில்லை
எதனைச் சுத்திகரிக்க‌
இத்தனைப் போராட்டங்களோ -என்
விழிநீருக்கு???



No comments: