Monday, January 27, 2014

வென்றுவிடுகின்றேன்

வேதனைகளிடம் நான்
வென்றுவிடுகின்றேன்
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமென -என்
நண்பர்கள் கேட்கும்போது...



No comments: