Friday, January 24, 2014

முறையோ????

இதயம் வரண்ட உனக்குள்
இரக்கமிருப்பது உண்மையாகுமா
ஈரமில்லா அம்மனதில்
ஈவினை தேடுவதுதான் முறையோ!!



No comments: