Wednesday, January 22, 2014

மீண்டும் வராதா???

மீண்டும் வராதா
மாண்டுபோன நம்
மகிழ்வுகள்
தீராத வார்த்தைகள்
தித்திப்பான நிமிடங்கள்
ஓயாத புன்னகை
ஒன்றிப்போன கருத்துக்கள்
எல்லாம் எல்லாம்
இறந்தா போனது
மீண்டும் வாராதா?


No comments: