Sunday, January 12, 2014

மெளனம் சிறந்தது!!

இறுகி இறுகி என்
இதய மிரும்பானது
உருகி உருகி வழிந்தகாதல்
உதிர்ந்து மண்ணானது

காரணம் சொன்னால்
காதகி என்றிடும் -உலகமென்னை
ஏமாற்றுக்காரி என்றாலு மென்றிடும்

மெளனம் சிறந்தது
மொழிகளின் அடர்த்தியைவிட‌

வார்த்தைகள் அடங்கிப்போகின்றது!!




No comments: