Wednesday, February 5, 2014

தயங்குவதில்லை!!

வலியென்று தெரிந்தும்
கீறிப்பார்ப்பதில் உனக்கென்ன‌
சந்தோஷமோ??
அதுவே உனக்கு திருப்தியென்றால்
கண்ணீர்விடுவதற்கு என்
விழிகளும் தயங்குவதில்லை!!



No comments: