Monday, February 3, 2014

விரல்பிடிக்கும் வரிகள்







விழிநீரின் வடிகாலோ
விரல்பிடிக்கும் வரிகள் -இல்லை
அழியாத தடம்பதிக்க‌
அணைக்கின்ற கரமோ??

No comments: