Wednesday, February 5, 2014

போலி புன்னகை

வலியறுத்து
வசந்தங்கொள்ள நினைத்தேன்
போலி புன்னகை சிந்துவதைதவிர‌
வேறேதும் புதிதாய் நிகழவில்லை!!


No comments: