Tuesday, February 11, 2014

கண்ணாடிக்காண்கையில்

கண்ணாடிக்காண்கையில் 
கண்களை பதிக்காமல் 
கடப்பதாரோ
கன்னியரை காணும்
காளையரைப்போல‌!!


No comments: