Friday, February 7, 2014

தீயாக பரவியதேன்???

ஓயாத தொலைபேசிச்சிணுங்கள்
காயாத புன்னகைச்சிதறல்
தேயாத ஆனந்த நட்சத்திரங்கள் -எல்லாம்
மாயாதென்றுதானே நினைத்திருந்தேன்
தாயாகி அதனால்தானே காத்திருந்தேன்...

பேயாகத்தோன்றியதேன்
பகட்டும் போலியும் -உனக்குள்
தீயாக பரவியதேன்
பெறுமையும் பணத்தாசையும்??



No comments: