Friday, February 7, 2014

சரிதானா இதில் சம்மதம்தானா???

கலைப்படைப்பினிலே
காற்றையும் கடலையும்
காணும் காட்சிதனையும்
கருவாக்கி கதாநாயகனாக்குவது
கற்பனையின் உச்சமன்று
கற்பித்தலின் உத்தியது!!



No comments: