Friday, August 9, 2013

தோல்வியில் முடிந்த தொடக்கம்!

ஓ..தோழனே//...என் தோழனே தோழியே வேதனை தீயதை கொன்றிடவே....ஓ.....
சொந்தமாய் பந்தமாய் சொல்லிடு சொல்லிடு சோகமே தொலைக்கவே என்னிடம் சொல்லிடு...
வானமே எல்லையே வந்திடு முல்லையே வறுமைதான் தொல்லையோ-இன்ப வாழ்விலினி இல்லையே.....
தோழனே என் தோழனே சொந்தமாய் பந்தமாய் சொல்லிடு சொல்லிடு -சோகமே என்னிடம் நீயும் சொல்லிடு....
1. வேருக்குள் வீசிடும் பூக்களின் வாசமும் உயிருக்குள் வலித்திடும் -உந்தன் நேசத்தின் ஏக்கமு.....ம்..ஆ....ஆ
ஊமையாய் காரிருள் என்னிடம் உன்னிடம் உயிரதை உருக்கிடும்-எந்தன் கரமதை வாங்கிடு... தூங்கிடும் இரவினில் துக்கம் தரும் தொல்லைகள் தொலைத்திட்டு சுவாசிக்க அருகினிலிங்கே வசந்தம்...
பூகம்பம் வரட்டுமே புயலாகிப்போகட்டும் புன்னகை சூடிக்கொள்ள புண்களும் ஆறுமே //
தோழனே/// என் தோழியே சொந்தமாய் பந்தமாய் சொல்லிடு சொல்லிடு என்னிடம் நீயும்... சொல்லிடு சோகமே... என்னிடம் சொல்லிடு
தோழனே...என் ...தோழியே...



No comments: