Thursday, August 29, 2013

காணத்துடிக்கின்றேன்!!

உன்னையும் என்னையும்
மண்ணையும் விண்ணையும்போலல்ல‌
கண்ணையும் மணியையும் போலவே
காணத்துடிக்கின்றேன்!!




No comments: