Friday, August 2, 2013

யோசிக்கின்றேன்!!

காமம் கலைந்து
காதல் கலந்து
உன் தோள்களில்சாயும்
அக்கணங்களை மட்டும்
எப்போதும் யாசிக்கின்றேன்
கண்ணீர் படிந்த என்
கவலைகளை படிக்குமுன்
கண்களைத்தான்
இப்போதும் யோசிக்கின்றேன்!!




No comments: