Friday, August 30, 2013

அநியாயமென்றபோதும்!!

நெஞ்சுக்குள் நீதான்
நெஞ்சுக்குள் நீதானென்று
நெஞ்சத்துள் வஞ்சம் வைத்து
நஞ்சை பருக்கியபோதெல்லாம்
கொஞ்சமும் ஐயமின்றிதானே
வஞ்சிமனமத்தனையும்
அமுதென்று பருகிற்று அதை
அன்பென்பதை தவிர வேறே
அடையாளமிட முடியவில்லை
அப்பட்டமான அநியாயமென்றபோதும்!!




No comments: