Friday, August 2, 2013

வரமென்கும்!!

சேலைக் கட்டியவள்
சாலையோரம் நடக்கையில்
சோலைப்பூக்களு திர்ந்துவிழும்
ஏனென்று அதைக்கேட்க அவள்
பாதம் தொடுவது வரமென்கும்!!




No comments: