Friday, August 2, 2013

நீ

நீ அள்ளி பிடிப்பதும்
நான் துள்ளித்துடிப்பதும்
தென்றலென உன் கரங்கள்
ஆவதும்
மலரென என்வெட்கம்
மணப்பதும்தான் என்
இன்றைய நினைவுவெளியின்
புதுமைத்தகவல்கள்!!




No comments: