Saturday, February 16, 2013

நானிருந்தால்


&&&&&&&&&&&&&               &&&&&&&&&&&&&



ஆடைமுதல் ஆகாரம்வரை
அத்தனையிலுமுன் நினைவுகள்
பாதைமுதல் பயணங்கள்வரை
பளிச்சென்ற நம் தடயங்கள்
இத்துன்பங்கள் மறைய எனக்கு
இன்னொரு ஜென்மம் வேண்டும்
இறவாமல் நானிருந்தால்...!!

No comments: