Thursday, February 14, 2013

பட்டாம்பூச்சிக்கவிதை

01.தோற்றுப்போனது
நிஜம்தான்
ஆனாலுமொரு நிம்மதி
தோற்றது
உன்னிடமென்பதால்!!







02.உனக்கும்
எனக்குமான இடைவெளி
நீள்கின்றது
கானலுக்கும்
தாகத்துக்குமிடையிலான‌
தூரமாய்.

உனக்கும்  எனக்குமான இடைவெளி நீள்கின்றது கானலுக்கும்  தாகத்துக்குமிடையிலான‌ தூரமாய்



No comments: