Saturday, February 16, 2013

பனித்துளிகள்



உண்ணாமல் 
உறங்கா முடியாமல்
உன்நினைவில் இயலாமல்
நான்பட்ட துன்பங்கள் 
நாளானால் மறைந்திடுமோ
நான் மரித்தாலும் மணந்திடுமே!!


No comments: