Monday, December 19, 2016

மரணத்தின் பின்னரே

உன் திறமைகள்
உன் சேவைகள்
உனக்குண்டான நற்குணங்கள் எல்லாம்
பரிசீலிக்கப்பட்டு பாராட்டப்படும்  உன்
மரணத்தின் பின்னரே....!!

No comments: