Friday, December 2, 2016

உதாசீனங்களும்

பிறந்துவிட்டேன் என்பதற்காய்
வாழ்ந்தது
முடிவுக்கு வந்தது
வாழ்வதற்காய் பிறந்ததேன் என்பது
முளைவிட்டது
 உதாசீனங்களும் படிகளே!!

No comments: