Thursday, June 30, 2016

துடித்துப்போனேன்!!

வாழ்க்கையை தொலைத்தபோதுகூட - நான்
வாய்விட்டழ வில்லை
ஏழ்மையில் திளைத்தபோதோ
ஏராளமாய் துடித்துப்போனேன்!!

No comments: