Tuesday, June 28, 2016

குழிகளில்தானே

நீங்களெனக்கு
வெட்டிய குழிகளில்தானே
நட்டுவைத்தேனென்னை

இப்போ
எட்டிப்பார்த்து
திட்டுவதென்ன..

மாண்டுபோகாது
மலர்ந்துவி்ட்டேனென்றா????

No comments: