Tuesday, June 28, 2016

நினைவுகள்தான்

புத்தகங்களை
கலைத்து அடுக்கும்
சுகத்தினை தந்தது - உன்
நினைவுகள்தான்....

எல்லா புத்தகத்திலும்
ஏதோ ஒருவரியில் -நம்
இறந்தகால சுகங்கள்
இறவாமல் வாழ்ந்துகொண்டிருப்பதால்.....


No comments: