Sunday, June 5, 2016

தமிழ் மிரர் கவிதை போட்டியில்.. (05.06.2016)

தமிழ் மிரர் பத்திரிகை நடாத்திய கவிதை, சிறுகதை போட்டியில் எனது " கன்னித்தமிழாகவே" கவிதைக்கு ஆறுதல் பரிசு (1000/) கிடைத்துள்ளது.
கவிதைத் தெரிவுக்குழுவினருக்கும் தமிழ் மிரர் பத்திரிகைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
போட்டிகளில் பாராட்டுக்கள், சான்றிதழ்கள் கிடைத்திருப்பினும்
எனது கவிதைக்கு பரிசு கிடைத்தது இதுவே ‪#‎முதல்‬ ‪#‎தடவை‬. பொற்காசு பெற்ற பூரிப்பே இதயம் முழுக்க வியாபித்திருக்கின்றது.
இதுபோன்ற போட்டியில் பரிசுபெறுவது இது இரண்டாவது தடவை. பதின்மூன்று வருடங்களுக்கு முதல் ‪#‎சூரியன்fm‬வானொலியில் ‪#‎இசைச்சமர்‬ ( பாடல் தெரிவு போட்டியில்) நிகழ்ச்சியில் 500/ பணப்பரிசு கிடைத்ததற்கு பிறகான வாய்ப்பு.
எனது மகிழ்ச்சியினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெறுமிதமடைகின்றேன்.



No comments: