Monday, November 23, 2015

'கடல் தேடும் நதி' கவிதை நூல் வெளியீட்டின் போது

21.11.2015 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டின் போது. தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கவிஞர் நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் 'கடல் தேடும் நதி' கவிதை நூல் வெளியீட்டின் போது படைப்பாளிகளுடன் சில நினைவுப்பதிவுகள்.




 01. கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் கெளரவ ரிஸாட் பதியூதின் அவர்களிடம் நூலினை பெறும்போது...









                                                                


                                                             

02. கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் அவர்களின் புதல்வியுட‌ன்....















03. கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் அவர்களின் குடும்பத்துடன்......


கவிதாயினி சுஹைதா மற்றும் ஹிதாயா அவர்களுடன் 




                                            தோழி முனிரா அபூபக்கர் அவர்களுடன்


 சந்தக்கவிஞர் நஜுமுல் ஹுசைன்,டாக்டர் தாஸிம் மற்றும் அனைவருடனும்





                   நூலாசிரியர் நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களுடன்


கவிஞர் வவுனியூர் செந்தூரன் அவர்களுடன்







                                   எழுத்தாளர் பாத்திமா சில்மியா அவர்களுடன்




அறிவிப்பாளர் வரதராணி அவர்களுடன்

                                                                 



                               




                                                               





No comments: