Sunday, November 29, 2015

மாறுதலில்


மாற்றங்கள் பல கண்டேன்
மாறுதலில் வலி கொண்டேன்
தேற்றங்கள் எனில மைத்தேன்
தேற்றும் பொரு ளழித்தேன்!!






No comments: