Friday, November 20, 2015

நீ

சிரிக்கின்றாய் சிலிர்க்கின்றேன்
பிரிகின்றாய் எரிகின்றேன்
கதைக்கின்றாய் கரைகின்றேன்
வதைக்கின்றாய் புதைகின்றேன்

No comments: