Wednesday, May 15, 2013

ரணங்களே....




வலிகளே எனைச் செதுக்கும்
உளிகளானது
விழிவடிக்கும் துளிகளை நான்
துடைத்தெறிவதில்லை -அவை
சிதறிவிடாமல்
உள்ளத்தில் சேமித்துக்கொள்கின்றேன்
ரணங்களே என் உயிர்ப்பை
உறுதிப்படுத்திக்கொண்டிருப்பதால்...

No comments: