Thursday, May 16, 2013

அ ல் கா




அ ல் கா


கருவாகாமல்
உருவான என்சொந்தம்
உருப்பெறுமுன் சிதைந்து
உருக்குலைந்தது
மீண்டும் அவள் வரமாட்டாள்
கல்லறையாக்கப்பட்ட என்
கருவறைக்குள்!!


No comments: