Tuesday, May 14, 2013

யாருக்கு யார்???


வானுக்கு
நிலவு சொந்தமென்று
மேகம் சொல்கின்றது
யாருக்கு யார் சொந்தமிந்த‌
இயற்கையின் படைப்பினிலே...

No comments: