Saturday, May 18, 2013

நானெப்படி





என் விழிகளை கேட்டிருந்தால்
ஒன்றைக்கொடுத்திருப்பேன் 
நீயென் ஜீவன் உனை
பகிர்ந்து கொடுத்தால்
நானெப்படி உயிர்ப்பேன்??





No comments: