Sunday, May 15, 2016

 
மேகம் இறக்கும் விழுதுகள்
மண்ணை சிதைக்க விழுகிறது
தாகம் இல்லா பொழுதுகள்
தடுமாறி பற்றிக்கொள்கிறது
  

No comments: