Monday, May 30, 2016

கவிதை உட்பட பல

எப்போதும் கரையும் காகம் போலல்லாது
எப்போவாவது தோகைவிரிக்கும் மயிலைப்போல
இருக்கவேண்டும்
கவிதை உட்பட பல.....

No comments: