Monday, May 30, 2016

ஈடேதுமுண்டோ

மின்சாரமில்லா இரவை -தன்
மிடுக்கான ஒளியால்
அழகாக்கும் நிலவு...

மரங்களுக்கிடையில் 
மறைந்தும் விரைந்தும்
மனதை இளக்கிவிடும் - இந்த
மன்மத அழகுக்கு
ஈடேதுமுண்டோ இரவினில்....

No comments: