Monday, May 16, 2016

போதுமிது இறைவா

வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றோம் -இறைவா 
எம்மீது இறங்குமென்றால்
இதயம் காயும்வரை
வெயிலை தருகிறாய்....

போதுமிது இறைவா- உயிர்
போகுது வேதனையாலென்றால்
போக வழியின்றி த(க)ண்ணீர் தருகிறாய்....

இதுதான் இறை திருவிளையாடலோ...


No comments: