Monday, April 25, 2016

தெரியாமல் தவிக்கிறது

தெரிந்து செய்கின்றாயா
தெரியாமல் செய்கின்றாயா- இல்லை
தெரியக்கூடாதென்று செய்கின்றாயா
தெரியாமல் தவிக்கிறது
தெளியாத மனது...!!

No comments: