Monday, April 25, 2016

மரணம் 02

ஆடி ஓடி
தேடி வைப்பினும்
பாடையில் போகும்போது- மைய
வாடிவரை வருவதோ
நாடிய நால்வர் மட்டுந்தான்.....!!

No comments: