Saturday, March 15, 2014

பிரித்துப்போட்டது

உன்னையும் என்னையும்
பிரித்துப்போட்டது
காலத்தின் சதியல்ல‌
காதலின் விதியுமல்ல‌
காத்திரமில்லா மதி!!
 

No comments: