Wednesday, March 19, 2014

யாசித்து இறப்பேனே

சுவாசிக்க மறப்பேனோ -உனை
வாசிக்க மறுப்பேனோ
யாசித்து இறப்பேனே -உயிர்
நேசித்து துறப்பேனே!!


No comments: