Tuesday, March 18, 2014

மருந்தில்லாக்காயம்

மனமொவ்வா
மணமெல்லாம்
மருந்தில்லாக்காயம் -அது
தினந்தோரும் தரும்வலியோ
திரைமூடாக் கோரம்!!


No comments: