Monday, March 24, 2014

நீ மறந்திருக்கலா மானால்

நினைக்கவும்
நேசிக்கவும்
நீ மறந்திருக்கலா மானால்
சுமக்கவு முனை
சுவாசிக்கவும் -நான்
மறக்கவில்லை!!


No comments: