Saturday, July 23, 2016

பிள்ளையில்லா தாயை

பிள்ளையில்லா தாயை தாக்கும்
பிள்ளையில்லையா எனும் வார்த்தைபோல்
நூல் வெளியிடவில்லையா எனும்
வார்த்தையில் குறுகிப்போகின்றேன்.....

No comments: