Thursday, July 21, 2016

தூக்கமாட்டாயோ இறைவா.....


காற்றை தொலைத்த காலமா- நான்
நேற்றில் மகிழ்ந்த கானலா
தூற்றும் உறவுகள்தான் எனதா- எனை
தூக்கமாட்டாயோ இறைவா.....

No comments: