Tuesday, December 29, 2015

விருது வழங்கும் விழாவில் (15.12.2015)






15.12.2015ம் திகதியன்று மாலை 4.30 மணிக்கு திருகோணமலை சன்ஷைன் (Sun Shine) மண்டபத்தில் தடாகம் கலை இலக்கிய வட்டம் மற்றும் கனடா படைப்பாளிகள் உலகம் இணைந்து நடாத்திய விருது வழங்கும் விழாவில் மலேசிய நாட்டு எழுத்தாளர்கள் 36 பேர் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.





இவ்விழாவில் இலங்கை மலேசிய படைப்பாளிகள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.



                                                                           

நிகழ்ச்சி நிரல்

பிரதம அதிதிகள்
கௌரவ .சி. தண்டாயுதபாணி அவர்கள்
( கிழக்கு மாகாண சபை கல்வி, கலாசார, விளையாட்டு , புனர்வாழ்வு , இளைஞர் விவகாரம் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர்.)
கௌரவ. கி.துரைராஜா சிங்கம் ( கவிஞர் அண்ணாதாசன் )
கிழக்கு மாகாண சபை விவசாயம் , கால்நடை வளர்ப்பு , மீன்பிடி , நீர்ப்பாசனம், கூட்டுறவு மற்றும் உணவு வழங்கலும்
விநியோகமும் அமைச்சர்
தலைமை-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர் தடாகம்)
வரவேற்பு -கவிஞர் வி.மைக்கல் கொலின் (மகுடம் ஆசிரியர்)
தடாகமும் விழாவும் -
கவிதாயினி கல்முனை சுல்பிகா சரீப் -(ஊடகவியலார் தடாகம்)
வாழ்த்துக் கவிதை -சந்தக்கவி அமீர் அலி
வார்த்தைகளின் மூன்று துளிகள்
கௌரவ .சி. தண்டாயுதபாணி அமைச்சர்
கௌரவ. கி.துரைராஜா சிங்கம் அமைச்சர்
பெருமால்.இராஜேந்திரன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
திரு பன்னீர் செல்வம் (ஆசிரியர் )ஆசிரியர் கல்லூரி விரிவுரையாளர் மலேசியா
கவிஞர் ஐங்கரன் கதிர்காமநாதன் நிறுவனர் படைப்பாளிகள் உலகம்
தடாகம் கௌரவ நிகழ்ச்சி
நன்றித் தூறல்கள் -கவிதாயினி சிவரமணி
நிகழ்ச்சி நெறியாள்கை
கவிஞர் -வன்னியூர் செந்தூரன்
கவிதாயினி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி




விருது பெற்றவர்கள்
***********************



1பன்னீர் செல்வம்" -மலேசியா >ஆசிரியர் திலகம்
2.தனலெட்சுமி சிவனடியான்.->மலேசியா ஆசிரியர் திலகம்
3.ஜமுனா பொன்னையா.மலேசியா >ஆசிரியர் திலகம்
4.சுடர்மதி.-மலேசியா >தன்னம்பிக்கைச் சுடர்
5.தமிழ்ச்செல்வி-.மலேசியா >ஆசிரியர் திலகம்
6.வரதராஜு சந்திரா குப்பன்.-மலேசியா >தமிழ்த் தேனீ
7.ப.பார்த்தசாரதி.மலேசியா >ஊடக வித்தகர்
8.திருமதி.சுந்தரி.பொன்னையா-மலேசியா >இலக்கியத் தென்றல்
9.கவிஞர்.த.ரூபன்.-மலேசியா >கலைமணி
10-இ.சாந்தகலா -மலேசியா >கலைமணி
11.கவிஞர்.தாஸீம் அஹமட்-கொழும்பு >கவிமணி
12.கவிஞர் புரட்சி யோ. -யாழ்ப்பாணம் >கவியருவி
13.அல் ஹாஜ் .ஜௌபர்.ஏ .மஜீத்-அம்பாறை மாவட்டம் >வாழ்நாள் சாதைனையாளர்
14.டீ .எல்.ஜௌபர் கான்-மட்டக்களப்பு மாவட்டம் >கவியருவி
15.த.சிவ சுப்ரமணியம்(தம்பு சிவா -)கொழும்புமாவட்டம் >தமிழ்மணி
16.கலைவாதி கலீல்-கொழும்புமாவட்டம் >தமிழ்மணி
17.ஓட்டமாவடி ரியாஸ்-மட்டக்களப்பு மாவட்டம் >கலைமணி
18.வே.தங்கராசா>கலைத்தீபம்
19.காசி.ஜீவலிங்கம்>கலைத்தீபம்
20.ரோஷான் ஏ.ஜிப்ரி-அம்பாறை மாவட்டம் >கலைமணி
21.எம் சி. நஸ்லின் ரிப்ஹா-அம்பாறை மாவட்டம் >கல்விச்சுடர்
22 கவிஞர் ஐங்கரன் கதிர்காம நாதன் கனடா >வாழ்நாள் சாதனையாளர்
23.சிவரமணி-திருகோணாமலைமாவட்டம் >கவியருவி
24-மைத்திலி தயாபரன்-யாழ்மாவட்டம் .>தமிழ் தீபம
25-வேத நாயகம் தபேந்திரன்-யாழ்மாவட்டம் .>கலைமணி
26-கந்தப்புஜெயந்தன்.-யாழ்மாவட்டம் >இசைமணி
.27-முல்லை மணி.வே.சுப்பிர மணியம்-யாழ்மாவட்டம்> -
28-வன்னீயூர் செந்தூரன் -யாழ்மாவட்டம் >பாவரசு
29-.திரு.JAY.OSSMAN.-திருகோண மலைமாவட்டம் >கவியருவி
30-.திரு.சி நவரெட்ணம் .-திருகோண மலைமாவட்டம் >கவியருவி
31-.கேணிப்பித்தன்.-திருகோண மலைமாவட்டம் >கவியருவி
32-.திரு.தனபாலன்-திருகோண மலைமாவட்டம் >கவியருவி
33-.கலாபூஷணம்-திரு.வே.தங்கராசா திருகோண மலைமாவட்டம் >தமிழ் தீபம
34-காசி.ஜீவலிங்கம்- திருகோண மலைமாவட்டம் >தமிழ் தீபம்
35தம்பிலெவ்வை இஸ்மாயில் அம்பாறை மாவட்டம்> கவியருவி
36 எஸ எல் மன்ஸூர்- அம்பாறை மாவட்டம்> கவியருவி
37நாகூர் ஆரிப்-அம்பாறை மாவட்டம்>வைத்தியஜோதி
38- இசட் சுஹைப்-அம்பாறை மாவட்டம்>வைத்தியஜோதி
39-மைக்கல் கொலின்-மட்டக்களப்பு மாவட்டம்> தமிழ்மணி
40- நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் -புத்தளம்மாவட்டம் >இளங்கவி
41-ப .மதிபாலசிங்கம்-திருகோண மலைமாவட்டம்>தமிழ் மணி
42- ஜெஸ்மி எம்.மூஸா -மருதமுனை >அம்பாறை மாவட்டம் >சிறந்த இளம் இலக்கிய விமர்சகர்
43-ஜுட் நிக்சன் ஈழபாரதி யாழ்மாவட்டம் >கவியருவி
44-ராஜ் சுகா (த .எலிசபத் )மலையகம் கவியருவி
45-கவிஞர் ப .மதிபாலசிங்கம் -திருகோணாமலை மாவட்டம் >கலைமணி
-






























ஈழத்தின் மூத்த படைப்பாளிகள் தொடக்கம் இளம் படைப்பாளிகள் வரை நாற்பது பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.






இவ்விழாவில் எனக்கும் "கவியருவி" பட்டம் வழங்கி சான்றிதழ் அளிக்கப்பட்டது 









நன்றி தடாகம் கலை இலக்கிய வட்டம் மற்றும் கனடா படைப்பாளிகள் உலகம்




No comments: