Sunday, May 18, 2014

வசியமா வைத்திருக்கின்றாய்??

வசியமா வைத்திருக்கின்றாய் -உன்
வசந்தமான கண்களுக்குள்
உசிரையே வாங்குகின்றாய் -அந்த‌
உருட்டிவிளையாடும் கவிதைகளுக்குள்!!



No comments: